புதியவை :

Grab the widget  Tech Dreams

23 பிப்ரவரி 2010

லாரியை மடக்கி மாமூல் : நெல்லை ஏட்டு சஸ்பெண்ட்


லாரியை மடக்கி, 200 ரூபாய் மாமூல் வசூலித்த, ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


மாமூல் பணியில் ஈடுபடும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எஸ்.பி., தெரிவித்திருந்தார்.

நேற்று குருவிகுளம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் ஏட்டு சங்கர்(52), சேர்ந்தமரம் நோக்கிச்சென்ற நெல் லாரியை மடக்கி 200 ரூபாய் வாங்கியதும், பணியில் குடிபோதையில் இருந்ததும் தெரிந்தது. அவரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., ஆஸ்ரா கார்க் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக