புதியவை :

Grab the widget  Tech Dreams

26 பிப்ரவரி 2010

ரூ.2 கோடி லஞ்சம் வாங்கிய போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் கைது


மராட்டியம் மற்றும் கோவா மாநிலங்களுக்கான தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மஞ்சித்சிங்பாலி. இருமாநில தபால்நிலையங்கள் இவரது கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன.

இவர் தபால்நிலையங்களுக்கு சொந்தமான நிலங்களை தனியாருக்கு விற்றதாக புகார் கூறப்பட்டது. இதற்காக இவர் ரூ.2 கோடி லஞ்சமாக பெற்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து சி.பி.ஐ.யின் லஞ்சஒழிப்பு போலீசார் மஞ்சித்சிங் பாலியின் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக