புதியவை :

Grab the widget  Tech Dreams

16 அக்டோபர் 2009

விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை


விருதுநகர் : விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.57,500 கைப்பற்றப்பட்டுள்ளது. 27 நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் 54 கான்ட்ராக்டர்களில் 26 பேரிடம் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சிவகாசி துணை பொறியாளரிடம் இருந்து பெறப்பட்ட பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக