புதியவை :

Grab the widget  Tech Dreams

23 அக்டோபர் 2009

ரூ.10,000 லஞ்சம் வாங்கிய தனி தாசில்தார் ராமமூர்த்தி கைது


ஸ்ரீபெரும்புதூர் : ரூ. 10,000 லஞ்சம் வாங்கிய தனி தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் சிப்காட் நில கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக தனி தாசில்தார் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் மாலதிவேதா (58) . இவரது நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான தொகையை வழங்குவதற்கு தனி தாசில்தார் ராமமூர்த்தி ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்த மாலதிவேதா லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் லஞ்சம் வாங்கிய தனி தாசில்தார் ராமமூர்த்தியை ‌லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக