புதியவை :

Grab the widget  Tech Dreams

27 அக்டோபர் 2009

லஞ்சம் கொடுக்காதீர் காலில் விழுந்து இளைஞர்கள் வலியுறுத்தல்


வேலூர், அக். 26: வன்முறை, லஞ்சம், சாதி ஆகியவற்ற ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி, சத்தியாகிரக இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வேலூரில் பொதுமக்களின் காலில் விழுந்து வலியுறுத்தினர். இயக்கத் தலைவர் எம்.ராமகிருஷ்ணசாஸ்திரி, தலைமை நிர்வாகிகள் எம்.குரானா ஞானமூர்த்தி, அனில்சந்திரசேகர், பிரபு ஆகியோர் வேலூர் மாவட்ட ஆட்சியரக வளாகம், கோட்டை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை பொதுமக்களின் காலில் விழுந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். துண்டு பிரசுரங்களையும் வழங்கின

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக