புதியவை :

Grab the widget  Tech Dreams

16 அக்டோபர் 2009

திருட்டு வழக்கு பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் உள்பட மூன்று பேர் சஸ்பெண்ட் .

எப்.ஐ.ஆர். பதிவு செய்ய ரூ3அயிரம் லஞ்சம் பெற்றதாக கோயம்பேடு குற்றபிரிவு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கோயம்பேடு காவல்நிலைய குற்றப்பிரிவுக்கு புகார் அளிக்க வந்தவர்களிடம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தேன்தமிழ் வளவன், எஸ்.ஐ. மூர்த்தி, தலைமைக்காவலர் கிருஷ்ணன் ஆகியோர் ரூ3 ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் இராஜேந்திரனுக்கு புகார் அளிக்கப்பட்டது. உடனே லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர், தலைமைக்காவலர் ஆகிய 3பேரையும் இடைநீக்கம் செய்து இராஜேந்திரன் உத்தரவிட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக