புதியவை :

Grab the widget  Tech Dreams

12 ஜூன் 2010

லஞ்சம் வாங்கிய கூட்டுறவுத்துறை அலுவலர் கைது

திருச்சி :

திருச்சியில் லஞ்சம் வாங்கிய தனி அலுவலர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி புல்லம்பாடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தனி அலுவலராக இருப்பவர் ஆனந்தன். இவர் பால் ஏற்றி வரும் வாகனங்களுக்கு கால அவகாசத்தை நீட்டித்து கொடுக்க ரூ. 2000 லஞ்சம் வாங்கினார்.

அப்போது திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக