புதியவை :

Grab the widget  Tech Dreams

08 ஜூன் 2010

சிவகாசியில் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ., தப்பியோட்டம்


சிவகாசி : சிவகாசியில் வருவாய் ஆய்வாளர் ( ஆர்.ஐ., ) யாக இருப்பவர் பாலசுப்ரமணியன். இவர் இன்று காலையில் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் இவரை கையும் களவுமாக சுற்றி வளைத்தனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்தவுடன், பாலசுப்ரமணியன் பணத்தை தூக்கி எறிந்து விட்டு தப்பியோடினார். அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக