புதியவை :

Grab the widget  Tech Dreams

31 ஜூலை 2010

நெல்லையில் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., கைது


திருநெல்வேலி : லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,யை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் எஸ்.ஐ.,யாக இருப்பவர் ஸ்ரீதர்(53). இவர் ஏர்வாடியை சேர்ந்த முத்துராஜ் என்பவரை சந்தித்து, உங்கள் மீது மும்பையில் ஒரு வழக்கு உள்ளது, அது தொடர்பாக வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.2 ஆயிரம் வேண்டும் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்துராஜ் அளித்தபுகாரின் பேரில் நெல்லை மாவட்ட எஸ்.பி, அசோக் கார்க் உத்தரவின் பேரில் எஸ்.ஐ., ஸ்ரீதரை போலீசார் கைது செய்து விசாரதத்து வருகின்றனர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக