புதியவை :

Grab the widget  Tech Dreams

23 நவம்பர் 2009

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்


குளச்சல்: லஞ்சம் வாங்கும் குமரி மாவட்ட அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்திடவும், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்களின் சொத்து கணக்குகளை வெளியிடவும், கணக்கில் வராத சொத்துக்களை பறிமுதல் செய்திட கேட்பது, வெளிநாட்டு கப்பல்கள் தங்குதடையின்றி மீன்பிடிக்கலாம் என்ற சட்டத்தை அமல்படுத்த கூடாது என மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக