புதியவை :

Grab the widget  Tech Dreams

13 நவம்பர் 2009

என் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை,நான் அப்பாவி : மதுகோடா




ராஞ்சி : ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்து வாங்கி குவித்ததாக புகார் எழுந்தது. இதனைதொடர்ந்து மதுகோடாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க பிரிவினர் மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். இந்நிலையில் மதுகோடா தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், தான் அப்பாவி எனவும், தனக்கும் இந்த முறைகேடிற்கும் எந்த தொடர்பும் இல்லை

இந்த விவகாரத்தில் மீடியாக்கள் தன்னையை முன்னிலைப்படுத்துவதால் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், தனது குடும்பத்தாருடன் இருந்த தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக