புதியவை :

Grab the widget  Tech Dreams

18 மே 2010

டி.எஸ்.பி.,க்கு தங்கப்பதக்கம்

திருப்பூர் டி.எஸ்.பி., ராஜா, ஏற்கனவே ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை இன்ஸ் பெக்டராக ஏழு ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார்.

அப்போது, பல வழக்குகளில் சிறப்பாக செயல் பட்டதற்காக, கவர்னர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 15ம் தேதி, சென்னையில் நடந்த விழாவில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை இயக்குனர் போலோநாத், டி.எஸ்.பி., ராஜாவுக்கு தங்கப்பதக்கத்தை வழங்கினார். அவரை, திருப்பூர் எஸ்.பி., அருண் நேற்று பாராட்டினார்.

திரு .ராஜா அவர்களுக்கு உதயத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக