புதியவை :

Grab the widget  Tech Dreams

13 மே 2010

கேதன் தேசாய் ராஜினாமா செய்தார் !


லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாய், நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசய், பஞ்சாபில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக லஞ்சம் வாங்கியபோது, சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார். அவரது வீடுகளில் இருந்து ஏராளமான ரொக்க பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், தன் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை மருத்துவ கவுன்சில் துணைத் தலைவர் கேசவன் குட்டி நாயருக்கு, கேதன் தேசாய் நேற்று அனுப்பி வைத்தார். பின், இந்த கடிதம் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக