
மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஸ்டேசனில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகநாதன்(260. இவர் மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள னது சகோதரி வீட்டில் நிறுத்தி வைத்திருந்த தனது இருசக்கர வாகனம் காணமல் போனது தொடர்பாக கடந்த 02.11.2009ம் ஆண்டு ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஸ்டேசனில் பணிபுரியும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன், சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோரிடம் மிஸ்சிங் சர்டிபிகேட் பெற அணுகினார். அதற்கு ரூபாய். 1200 லஞ்சமாக கேட்டனர். சண்முகநாதன் அந்த பணத்தை கொடுக்கும் போது மறைந்திருந்தலஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக