புதியவை :

Grab the widget  Tech Dreams

10 மே 2010

7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.ஐ.கைது .




கரூர் : கரூரில் ரூபாய். 7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.., கைதுசெய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகமலை போலீஸ் நிலையத்தில்எஸ்.., யாக பணிபுரிபவர் சக்திவேல். இவரிடம் அதேபகுதியை சேர்ந்த துரைஎன்பவர் தனது விவசாயம் நிலம் தொடர்பான பிரச்சனைக்கு சக்திவேலைஅணுகிய போது, சக்திவேல் லஞ்சம் கேட்டார்.

இதனை தொடர்ந்து சக்திவேல் ரூபாய். 7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது லஞ்சஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக