புதியவை :

Grab the widget  Tech Dreams

18 மே 2010

லஞ்சத்தை கட்டுப்படுத்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை ஒழிக்க வேண்டும்; யோகா நிபுணர் ராம்தேவ் யோசனை


பிரபல யோகாசன நிபுணர் பாபாராம்தேவ் மராட்டிய மாநிலம் பீட் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது:-

நிபுணர் பாபாராம்தேவ் மராட்டிய மாநிலம் பீட் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது:-

ஊழல் மிகவும் அதிகரித்து விட்டது. உரிய நடவடிக்கைகள் எடுத்து கட்டுப்படுத்த வேண்டும்.
ஊழல் செய்து சம்பாதித்தவர்கள் சொத்துக்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வரவேண்டும்.

இதற்கு சிறந்த வழி ஒன்று இருக்கிறது. தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.1000, ரூ.500 நோட்டுகள் அனைத்தையும் ஒழித்துவிட வேண்டும். அப்போது அவர்கள் ஊழல் செய்து சேர்த்த பணம் வெளியே வந்து விடும்.

லஞ்சத்துக்காக ரூ.500, ரூ.1000 நோட்டுகளே அதிகம் கொடுக்கப்படுகின்றன. இந்த பணத்தை ஒழித்தால் லஞ்ச ஊ
ல்கட்டுப்படுத்தபடும்.

இவ்வாறு ராம்தேவ் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக