
வேதாரண்யம் - கனரா வங்கியின் குரவுபுலம் கிளை மேலாளர் பூமி குமாரனை சிபிஐ-யின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
வீரமணி எனும் விவசாயிக்கு பயிர் கடன் வழங்குவதற்கு இவர் ரூ.5,000 ம் கையூட்டு கேட்டதைத் தொடர்ந்து புகார் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் வலை விரித்து அவர் லஞ்சம் பெறும் போது கையும களவுமாகப் பிடித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக