சேலம் டவுனில் உள்ள சுகவனேஸ்வரர் கோவிலில் உதவி ஆணையராக பணியாற்றி வந்தவர் விஜயக்குமார்(வயது 45). இவர் கோவில் குருக்களிடம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.10ஆயிரம் கொடுத்தார். இதை கண்காணித்த சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அதிகாரி விஜயக்குமாரை கைது செய்தனர்.
பின்னர் அவர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
23 செப்டம்பர் 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக